கிராமங்களில் பெண்கள் அதிகாலை வாசற் தெளிக்கும் போது பசுவின் சாணத்தை தண்ணீரில் கரைத்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்!. இது ஒரு கிருமினாசினி என்பதை உணர்ந்து நாம் அதை ஒரு வாழ்க்கை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். இதை எரித்து சாம்பலாக்கும் போது உடலைச் சுத்தப்படுத்துவது போல உள்ளத்தையும் சுத்தப்படுத்துகிறது. மேலும் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது அதிகமாக தலை நீர் தங்குவதையும் தடுக்கிறது.
No comments:
Post a Comment